அவனுக்குக் கண் தெரியாது. அவளுக்குக் காது கேட்காது; பேசவும் முடியாது. பொருத்தம் சரியாக இருக்கிறது என முடிவு செய்து இரு தரப்புப் பெற்றோரும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு செத்துப் போனார்கள். ஆரம்பத்தில் வாழ்க்கை சிறிது நன்றாக இருப்பது போலத்தான் இருந்தது. அவள் கருத்தரித்து, குழந்தை பெற்றாள். பிறகு இருவருக்கும் பிடிக்காமல் போனது. தொடர்ந்து அரூபமான உலகில் வாழ முடியவில்லை என்று இருவருமே நினைத்தார்கள். அவன் அடிக்கடி கோபப்பட ஆரம்பித்தான். உரத்த குரலில் பயங்கரமாகக் கத்தினான். அவளோடு … Continue reading ஒளியும் ஒலியும் (கதை)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed